ஒரு நீதி

உண்மை உரைக்கில் என்போல் பலரும்
உய்ய மார்க்கம் எதுவும் இல்லையே
தொய்ந்தும் நைந்தும் வாழ்வதே நிலையாய்
தொடரும் துன்பம் விலகிட வேண்டுமெனில்
தடங்கல் யாதென உணர்ந்திட அறியாமைத்
தனங்களை விலக்கித் தரணியில் ஒன்றியே
இனபேதம் மதபேதம் சாதியம் தகர்த்தி
இயற்றிடல் வேண்டும் ஒருநீதி பொதுமையே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது