பூரணம் அடைந்திட

புத்தக தினமா இன்று மாந்தர்
புத்தியைத் தீட்டும் தினமா ?
புதியதை அறிந்திட நாமும்
புத்தகம் திறந்தே பார்ப்பம்
புரிந்திடத் தெளிந்தே நிர்ப்போம்
புரிய வைத்திட முயல்வோம்,
பூரணம் அடைந்திட அஃதே வழியென!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என