இலக்கி்யப் பயிலரங்கு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக்கியப் பயிலரங்கு(சிறுகதை கவிதைப் பயிற்சிப் பட்டறையும் கருத்தரங்கும்) எதிர்வரும் 23.24 ஏப்பிரல் 2016 காலை 9மணி தொடக்கம் மாலை 4 மணிவரையும் சனி ஞாயிறு ஆகிய இருதினங்களிலும் கொக்குவில் இல 62, கே.கே.எஸ் வீதி, தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை எதிர்வரும் 2016.04.15ஆம் திகதிக்கு முன்பதாக இல 62 கே. கே.எஸ்.வீதி, கொக்குவிலிலுள்ள பேரவையின் பணிமனையிலோ அல்லது 0775201671 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு மேற்கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது