தொன்றுதொட்டு...

பண்பாடு, பண்பாடு எனத்தான் கூப்பாடு போடுவார்
கண்டாரோ, கருதினரோ, ஒழுக்கத்தில் நின்றாரோ,
எண்ணினரோ, ஏற்றனரோ குவலயத்தில் பண்பினை!
எல்லோரும் ஏற்றிடும் நாகரிக உடைகளேயே
எதிர்ப்பதுவே தம் பண்பாட்டின் ஈடுபாடெனக் காட்டி
மொழிந்திடுவர்; ஏற்பர்  அறவோர் என்பதனால்!
நன்றே உடுத்து வரினும்  தொன்றுதொட்டு
காலம், இடம், சூழல் கருதா வகையினில்
அணிந்த ஆடையே ஏற்பதுவே தகுமென
எவ்வாறோ பண்பாட்டை பறைதல் இயலும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது