சதிவலை புனைந்தால்...

ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்
மற்றொன்று ஒன்றை இகழும்
நின்று நிதானிக்க சிந்திக்கவா செய்வர்
புதினம் பறையப் புதினம் எடுப்பர்
கதியெது என்றா கலங்கி நிற்பார்
சதிவலை புனைந்த சங்கதிக் கெல்லாம்
அன்றே கொல்லும் அறம் என்பேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என