இன்புறு நிலையில்...

இந்நிலம் மழலைகள் மகிழ்வில் மலரும்
இன்புறு நிலையினில் குழந்தைகள் வளர்வர்...
இது நிஜமெனில் எமக்கும் இயலுமா?
இனி நமக்கிது புரிந்திடக் கூடுமா?
இதயம் தருவோம் குழந்தைகளுக்கு என
இயம்பிடும் காலமும் நமக்கு வந்திடுமா?
இருக்கும் வசதிகளை வாய்ப்பாய் கொள்ளுவமா?
இனி நமக்கென நாமே அரசெனப் புரிவோமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது