இலையென எழுந்திடில்...
இரவின் முடிவே விடிவாம்
இன்பம் துன்ப முடிவாம்
இயலும் வாழ்வின் சுமைகள்
இறக்கிட வகைகள் காணல்...
இரத்தம் சிந்திட நிலையாமோ?
இதயம் அற்றவர் தருவரெனில்
இரங்கிய போதில் பெறுதல்
இனியும் இலையென எழுந்திடில்...
இறவாப் புகழொடு வாழ்வம்!
இன்பம் துன்ப முடிவாம்
இயலும் வாழ்வின் சுமைகள்
இறக்கிட வகைகள் காணல்...
இரத்தம் சிந்திட நிலையாமோ?
இதயம் அற்றவர் தருவரெனில்
இரங்கிய போதில் பெறுதல்
இனியும் இலையென எழுந்திடில்...
இறவாப் புகழொடு வாழ்வம்!
கருத்துகள்