கூடியுண்ணில்..
உண்மைகள் புலப்பட இனமுரண் இடையூறாய்
எண்ணுவ தில்லை இயலுவ தொன்றினை
சட்டத்துக்கு புறம்பெனில் இயற்றிடல் அதிகமென
இட்டத்துக்கு போக்குளை இலக்கினதாய் ஆக்கிடில்
ஆபத்து நிறைந்துள அறிந்திலர் பேராசையினால்..
கோபத்தில் கொப்பளித்து மோதுவதோ சாவதுவோ
கஞ்சி குடித்திடினும் கூடியுண்ணில் சுவை உளவே!
எண்ணுவ தில்லை இயலுவ தொன்றினை
சட்டத்துக்கு புறம்பெனில் இயற்றிடல் அதிகமென
இட்டத்துக்கு போக்குளை இலக்கினதாய் ஆக்கிடில்
ஆபத்து நிறைந்துள அறிந்திலர் பேராசையினால்..
கோபத்தில் கொப்பளித்து மோதுவதோ சாவதுவோ
கஞ்சி குடித்திடினும் கூடியுண்ணில் சுவை உளவே!
கருத்துகள்