கருத்தொருமிப்பே நல்லறம்!
வணக்கம் என்பதை சுணக்கம் இன்றிக் கூறுங்கள்
வந்திடும் இன்பம் வார்த்தை கேட்டிடும் போதினில்
கும்பிடுறன் சாமி எனக் குனிந்த காலம் போயிற்று
சமத்துவ உணர்வுடன் தமிழன் தலை நிமிர்வான்
சரிநிகர் மகளிர் ஆடவர்க்கு என்றிடில் பண்பது
இணையராய் இல்லறம் தொடங்குதல் ஆகுமால்
இனியுமேன் தாலியது அடிமைச் சின்னமாய்!
கைத்தலம் பற்றிடக் கருத்தொருமிப்பே நல்லறம்!
வந்திடும் இன்பம் வார்த்தை கேட்டிடும் போதினில்
கும்பிடுறன் சாமி எனக் குனிந்த காலம் போயிற்று
சமத்துவ உணர்வுடன் தமிழன் தலை நிமிர்வான்
சரிநிகர் மகளிர் ஆடவர்க்கு என்றிடில் பண்பது
இணையராய் இல்லறம் தொடங்குதல் ஆகுமால்
இனியுமேன் தாலியது அடிமைச் சின்னமாய்!
கைத்தலம் பற்றிடக் கருத்தொருமிப்பே நல்லறம்!
கருத்துகள்