பல்லோர் ஏற்ற...

எல்லோரும் தம்மை நல்லவரென எண்ணுவதோ
பல்லோரும் ஏற்றும் பனுவலையே பாடுவதோ
நல்லவர் அல்லவே நாகரிகம் நவில்பவர்
சொல்லொன்று செயல் ஒன்றாய் வாழ்பர்
தொல்குடி மரபென்று வீறாய்ப் பாய்வர்...
நல்நெறி நாட்டிட யாவரும் கேளிரென
ஒல்காப் புகழ்நெறி நாடிடில் இயலுவதே
பல்லோர் ஏற்றப் பண்பாடு மிகுந்திடுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது