சொல்லிட முயன்றிடில்!

வேதத்தில் தொழில் நுட்பம் இருப்பதாய் பிதற்றுவதும்
இதிகாசத்தில் விமானத்தில் பறந்ததாய் பிரமிப்பதும்
வாதத்திற்கு கற்பனையில் கண்டதை மொழிவதும்
வாக்கினில் மொழிவதை வியக்கின்ற வகைகளும்
தேக்கத்தை ஏற்படுத்த திட்டம் எனத்தான் எனக்கது
தோன்றுவதை சொல்லிட முயன்றிடில் எனக்கென்ன
சான்றுதருவரோ யாரும் சிந்தனைச் செம்மலென!

கருத்துகள்

Yarlpavanan இவ்வாறு கூறியுள்ளார்…

அருமையான பகிர்வு

தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என