தந்தையே அவர்!




பெரியார் போலும் யாருளர் புரிந்திடக்
கூரிய கருத்தினை நேரிய வகையினில் கூறி
ஆரிய மாயையின் வேரினையே பிடுங்கியே 
தெரிய யார்க்கும் பகுத்தறிவை ஊட்டி
சீரிய நெறியினை வகுத்து தொகுத்துப்
பாரினில் ஒப்ப பாமரரும் வாழ தத்துவம்
வாரி வழங்கிய ஓரியல் தந்தையே அவர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது