இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்றுவதோ பிதற்றுவதோ

அறம் என்பதுவோ திறம் என்பதுவோ கற்றது அறியா தென்னவர் வீழ்ந்திட சுட்டு வீழ்த்திய காவலர் கொடுமை பாமரர் எனில் தாமவர் பெரிதெனக் கொள்கை கொண்டனரோ கொள்ளை என்றனரோ கொள்ளை அடிப்பவர் சுளையாய் சுவைத்திட.. கொதிக்கும் வயிற்றுப் பசியை ஆற்ற மரம் வெட்டிப் பிளைப்பவர்க்கோ இக்கதி ஆற்றுவதோ மனம் பிதற்றுவதுவதே எம்நிலையோ?

படிப்பு பண்பட

படம்
படிப்பு பட்டம் எனப் பெற்றதன் பேறு பதவி பவுசு என்பதாய் இருக்கின்ற தால் படித்தவர் பேறு பெற்றிட வில்லை என படித்திட மறுத்திடும் இளையோர் மனநிலை... படிப்பு பண்பட எனப் பகுத்து உணர்ந்திலரோ?

பெயர் மாற்றம்

புதிய காலைக்கதிர் என்ற வலைப்பூவின் பெயரை வெளி என மாற்றியுள்ளேன். புதிய காலைக்கதிர் சஞ்சிகைவடிவில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது. அது காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினுடைய மாணவர் மன்ற வெளியீடு. அதற்கு பூரண ஆதரவளித்து இந்த பெயர் மாற்றம் சாத்தியமானது