ஆற்றுவதோ பிதற்றுவதோ
அறம் என்பதுவோ திறம் என்பதுவோ கற்றது அறியா தென்னவர் வீழ்ந்திட சுட்டு வீழ்த்திய காவலர் கொடுமை பாமரர் எனில் தாமவர் பெரிதெனக் கொள்கை கொண்டனரோ கொள்ளை என்றனரோ கொள்ளை அடிப்பவர் சுளையாய் சுவைத்திட.. கொதிக்கும் வயிற்றுப் பசியை ஆற்ற மரம் வெட்டிப் பிளைப்பவர்க்கோ இக்கதி ஆற்றுவதோ மனம் பிதற்றுவதுவதே எம்நிலையோ?