மனக்கதவு திறக்காரோ

சிலைகள் செதுக்கியே மலைகளில் வைப்பர்
சீரிய வகையில் கோயில்கள் புதுக்குவர்
அலைகள் இரசிக்க மாளிகை செய்வர்
ஆலயம் அமைத்து ஆனந்தம் அடைவர்
கலைகள் வளர்த்திட கருணை காட்டுவர்
கலாசாரம் காத்திட மண்டபம் எழுப்புவர்..
மலையக மக்கள் மண்சரிவில் மாண்டால்
மனக் கதவுகளை திறக்கவும் மாட்டனரோ?



சென்ற வருடத்தில் எழுதியது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது