நிலைக்க செயவமே !

தாள் வீச தலை யெடுப்பாரே பலர்
கோள் மூட்ட கோஷ்டி கட்டிட
வேள் என்றே எழுவர் எங்கும்
வாள் வீச்சே பேச்சாச்சு இன்றே
பாழ் ஆச்சே பண்பு போச்சே என
கொள்கை நின்றார் முறை இடவே
இளஞ்செழியன் நீதிபதி நீட்டும் கரங்களை
இறுகப் பற்றி நிலைக்க செயவமே அமைதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது