சட்டம் இலையேல்?
யாழ் மண்ணே இன்றேனோ இவ்வாறாய் ஆனாய்
யார் இந்த நிலைக்காளாக காரணமும் என்ப
யாதொரு சிந்தை இன்றி போதைக்கு ஆளாமோ
யாபேரும் உணரா நிலையில் இதுதான் பாழாமோ
யாழ் மண்ணின் புதல்வர்க்கு பண்பு இலையோ
யார்மீதும் குற்றம் சுமத்தியென் சட்டம் இலையேல்
யாராண்டு என்பயன் எனத்தான் கிடப்பமோ
யாழ் மண் போதைக்கே இலக்காகி இருக்குமேல்?
யார் இந்த நிலைக்காளாக காரணமும் என்ப
யாதொரு சிந்தை இன்றி போதைக்கு ஆளாமோ
யாபேரும் உணரா நிலையில் இதுதான் பாழாமோ
யாழ் மண்ணின் புதல்வர்க்கு பண்பு இலையோ
யார்மீதும் குற்றம் சுமத்தியென் சட்டம் இலையேல்
யாராண்டு என்பயன் எனத்தான் கிடப்பமோ
யாழ் மண் போதைக்கே இலக்காகி இருக்குமேல்?
கருத்துகள்