முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழறிஞர் கைலாசபதி நினைவு



    • கைலசபதியின் 30வது ஆண்டு நினைவு








      எதிர்வரும் 09.12.2012 ஞாயிற்றுக்கிழமை.....



      தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை
    • காலை அமர்வு
      (காலை 9.15 மணி முதல் 1.00 மணி வரை)

      தலைமை
      பேராசிரியர் சி. சிவசேகரம்


      இலக்கியத்தின் மூலம் வரலாற்றை அறிதல்
      ஆய்வுரை: திரு. சபா. தனுஜன்
      கருத்துரை: திரு. க. இரகுபரன்

      பேச்சுமொழியும் செம்மொழியும்
      ஆய்வுரை: திரு. மை. பன்னீர்ச்செல்வம்
      கருத்துரை: திருமதி. ம.சு. தேவகௌரி

      தேசியவாதமும் தொன்மைக்கான வேட்கையும்
      ஆய்வுரை: திரு. த. ஸ்ரீபிரகாஸ்
      கருத்துரை: திரு. ஜெ. சற்குருநாதன்

      சமயச் சார்பின்மையும் வழிபாட்டுச் சுதந்திரமும்
      ஆய்வுரை: திரு. ப. மகேந்திரன்
      கருத்துரை: திரு. வீ. தனபாலசிங்கம்

      மாறிக்கொண்டிருக்கும் மரபு
      ஆய்வுரை: திரு. ச. சத்தியதேவன்
      கருத்துரை: திரு. சோ. தேவராஜா


      மதிய உணவு இடைவேளை (மதிய உணவு வழங்கப்படும்)
      (1.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை)

      ------------------------------------------------------------------

      மாலை அமர்வு
      (2.00 மணி முதல் 5.00 மணி வரை)

      தலைமை
      பேராசிரியர் சி. தில்லைநாதன்

      திறனாய்வில் சமூகப் பார்வைக்கான தேவை
      ஆய்வுரை: திரு. நா. பகீரதன்
      கருத்துரை: திரு. த. இராஜரட்ணம்

      தமிழரிடையே தொடரும் சாதியச்சிந்தனை
      ஆய்வுரை: திரு. தி. அனோஜன்
      கருத்துரை: திரு. சி.கா. செந்திவேல்

      உலகமயமாதலில் தாய்மொழிக்கல்வியின் தேவை
      ஆய்வுரை: திரு. A. C. R. ஜோன்
      கருத்துரை: பேராசிரியர் சோ. சந்திரசேகரம்

      மதஅடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும்
      ஆய்வுரை: திரு. மெ. சி. மோகனராஜன்
      கருத்துரை: திரு. சிவ. இராஜேந்திரன்


      கலை நிகழ்ச்சிகள் (5.00 மணி முதல் 7.30 மணி வரை)

      திரைக்காட்சி

      இரத்தினபுரிப் பிரதேசப் பேரவை வழங்கும்
      காலம் மாறுது - பாடல்கள்

      யாழ்ப்பாணப் பிரதேசப் பேரவை வழங்கும்
      நாடகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது