புதிய வரவாய்

புதிய வரவாய்
தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடாக 
வந்துள்ள “இப்படியும்…” கவிதைத் தொகுப்பு 
இன்று (16.12.2012) மாலை 3.30 மணிக்கு புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
அறிமுக உரையை தாயகம் ஆசிரியர் க. தணிகாசலம் அவர்களும் நயப்புரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். வாழ்த்துரையை இலங்கை வங்கி அச்சுவேலி கிளையின் முகாமையாளர் ரி. புவனேந்திரன் நிகழ்த்தவுள்ளார். 
புத்தகத்தில் இடம்பெற்ற கவிதைகளை கிராமத்து சிறார் உரைக்கவுள்ளனர். இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் அழ. பகீரதன் வழங்கவுள்ளார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது