இப்படியும்… நூல்வெளியீட்டு விழா




தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாணப் பேரவையின் ஏற்பாட்டில் புத்தூர் கலைமதி கிராமத்தில் புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தினரால் அழ பகீரதனின் இப்படியும்.. கவிதைத்தொகுப்பு வெளியீடுவிழா எதிர்வரும் 16.12.2012 இல் நடாத்தப்பட இருக்கின்றது. இந்நூலானது பேரவையின் நூற்றுப் பதன்நான்காவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் அறிமுக அரங்கு பேரவையினால் எதிர்வரும் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் சங்கானை இலங்கை வங்கி மேல்மாடியில் உள்ள மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இவை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

புத்தூர் வெளியீட்டுவிழா விபரம் வருமாறு…..



இப்படியும்…
கவிதை நூல் வெளியீடு

இடம் : கலைமதி மக்கள் மண்டபம், புத்தூர் மேற்கு, புத்தூர்
காலம் : 16.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி
தலைமை:
திரு. த. ஶ்ரீபிரகாஸ்
வரவேற்புரை:
திரு. செ. ரஞ்சித்குமார்
தலைவர், கலைமதி விளையாட்டுக் கழகம்
நூல் அறிமுக உரை:
திரு. க. தணிகாசலம்
தாயகம் சஞ்சிகை ஆசிரியர்
நயப்புரை:
திரு. சோ. தேவராஜா
சட்டத்தரணி
வாழ்த்துரை:
திரு. ரி. புவனேந்திரன்
முகாமையாளர், இலங்கை வங்கி, அச்சுவேலி

கவியுரைப்பு

கண்ணதாசன் மதுசன்
மகேந்திரம் றாகினி
சூரியகுமார் சமிதா
இராசன் நிதர்சன்
ஜெயக்குமார் வேணுகா
பத்மநாதன் சதீபா
பாலசிங்கம் தனுசியா
மகாதேவன் சிறிசியான்
கனகலிங்கம் கனிஸ்ரா
ஜெயா கிருசிகா
மாணிக்கம் வினோதினி
சந்திரன் கீர்த்தனா
கிருஷ்ணமூர்த்தி ரிஷாகரன்
ஜெகதீஸ்வரன் கிஷோகரன்
இராசநாயகம் நிறோஜனா
குணசிங்கம் ஜென்சிகா
கதிர்காமநாதன் மதுமிதா

ஏற்புரை
திரு அழ.பகீரதன்
நூலாசிரியர்

நன்றியுரை
செல்வன் க.ஜெக்குமார்
கலைமதி சனசமூக நிலையத் தலைவர்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

கலைமதி சனசமூக நிலையம்
புத்தூர் மேற்கு, புத்தூர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என