புத்தக வெளியீட்டு விழா நிழற்படங்களாய்...

அழ.பகீரதனின் இப்படியும் கவிதை நூல் வெளியீடு புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூலினை தாயகம் ஆசிரியர் திரு க. தணிகாசலம் வெளியிட முதல் பிரதியினை திரு கதிர்காமநாதன்(செல்வம்) அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் சிறப்புப்பிரதி பெற்று சிறப்பித்தனர். மேலும் நிகழ்வில் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நயப்புரை ஆற்றினார். சிறுவர் சிறுமியர் கவிகளை உரைத்தனர். புதியபூமி ஆசிரியர் திரு சி.கா. செந்திவேல் கருத்துரை ஆற்றினார்


































கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…


வாழ்த்துக்கள்! படங்கள் அருமை!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது