மனிதம் எங்கே?
தெருவில் இறங்கி
மனிதத்தை தேடுகிறேன்
உருவில் அன்றி
உணர்வில் காணேன்!
விரக்தியின் விளிம்பில்
தெரிவது உலகம்
பூசலின் அழிவில்
பூரிக்கும் மனிதர்!
இனங்கள் குலங்கள்
மனங்கள் குளங்கள்
தினங்கள் மறையும்
சனங்கள் அழியும்!
பிணமோ நாட்டில்
குணமோ ஏட்டில்
பணமோ ஆட்சியில்
கணமோ சிரிக்கும்!
தூங்கும் மனிதம்
விழிக்கும் நாளில்
களிக்கும் உலகம்
தெளிக்கும் இன்பம்
-இது இளமையில் கிறுக்கியது
அழ. பகீரதன்
மனிதத்தை தேடுகிறேன்
உருவில் அன்றி
உணர்வில் காணேன்!
விரக்தியின் விளிம்பில்
தெரிவது உலகம்
பூசலின் அழிவில்
பூரிக்கும் மனிதர்!
இனங்கள் குலங்கள்
மனங்கள் குளங்கள்
தினங்கள் மறையும்
சனங்கள் அழியும்!
பிணமோ நாட்டில்
குணமோ ஏட்டில்
பணமோ ஆட்சியில்
கணமோ சிரிக்கும்!
தூங்கும் மனிதம்
விழிக்கும் நாளில்
களிக்கும் உலகம்
தெளிக்கும் இன்பம்
-இது இளமையில் கிறுக்கியது
அழ. பகீரதன்
கருத்துகள்