இயலும், எண்ணுவமோ?
பெண்ணின விடுதலையைப் பெற்றுத் தரவென்றோ
கண்ணகி கோயில் முன் தவமிருக்கின்றனர்
பெண்ணின விடுதலை பெற்றிட அறியாமை, தெளியாமை
கொண்டதனாலன்றோ முடியா நிலைமை ஆயிற்று
கண்கண்ட தெய்வம் நம்முள் உள அறிவே என உணரில்
விண்முட்ட எழுந்திட விடுதலையும் சித்திக்கும்
பெண்ணெனத் தலை நிமிர்ந்திட காமுகரும் திகைப்பர்!
எண்ணில் ஏற்றம் பெறுதல் இயலும், எண்ணுவமோ?
கண்ணகி கோயில் முன் தவமிருக்கின்றனர்
பெண்ணின விடுதலை பெற்றிட அறியாமை, தெளியாமை
கொண்டதனாலன்றோ முடியா நிலைமை ஆயிற்று
கண்கண்ட தெய்வம் நம்முள் உள அறிவே என உணரில்
விண்முட்ட எழுந்திட விடுதலையும் சித்திக்கும்
பெண்ணெனத் தலை நிமிர்ந்திட காமுகரும் திகைப்பர்!
எண்ணில் ஏற்றம் பெறுதல் இயலும், எண்ணுவமோ?
கருத்துகள்