தேறிடல்!
நோயுற்ற நிலையில் நொந்துபோகிறது மனம்
நானுற்ற நிலையில் நைந்திடவோ தினம்
தொடர்புறு நவீனம் தொய்விலா வளர்ச்சியில்...
இயைபுற இயற்கையுடன் வாழ்ந்திட இயலுமோ?
ஆயும் திறனற்ற நிலையில் மனிதரின்
ஆயுளும் முடியும் ஆர்என் செய்வர்?
ஆதரவும் அன்பும் செய்திடலே தேறிடல்!
கருத்துகள்