புதிதாய் அதிசயம்

ஒருபோதும் மக்கள் நலன் சார்ந்து அரசில்லை என்பேன்
திரும்பிய திசையெங்கும் சுரண்டிடும் பல்தேசியக் கும்பல்
விரும்பிய வகையில் எமக்கு உலகில்லை என்பதனால் 
அரும்பிடலாம், புதிதாய் அதிசயம் நிகழும், அறம் நிறைந்திட
வருங்காலம் மக்கள் எழுந்து புதுயுகம் படைப்பர் என்பேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

நாம்

இலங்கையன் என