பாவலன் ஆகிடுவேனா?

பாரதி வழியில் பாவலன் ஆகிடுவேனோ?
பாலகர் முதல் பாட்டன் வரையில்
பாடிடப் பாரதி பாட்டெ ழுதினான்,
பாவினில் இலயித்த நானும் எழுதினேன்..
பாவாய் அன்றிக் கவியாய் ஆயிற்றே!
பாட்டு எனக்கது சித்திக்க வில்லையோ?
பாரினில் முயன்றிடில் பாவலன் ஆகிடுவேனா?

பாதையும் திறக்குமோ பயணம் சித்திக்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

யார் கேட்டார்கள்

நாம்