யாழ்ப்பாணத்திலிருந்து தாயகம் இதழ் வெளிவந்துள்ளது
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக தாயகம் 84 வது இதழ் வெளிவந்துள்ளது. ஜனவரி-மார்ச் இதழாக வெளிவந்துள்ள இதழில் சி.சிவசேகரம், தெ.ஞா. மீநிலங்கோ, க. சிவகரன், க.தணிகாசலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் ஶ்ரீலேக்கா , அநாதரட்சகன், சு.தவச்செல்வன் ஆகியோரின் சிறுகதைகளும் மு. மயூரன். மீநிலங்கோ, தி.அனோஜன், எஸ்.யாதவன், சிவசேகரம், சோ.பத்மநாதன், குழந்தை ம. சண்முகலிங்கம் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன, தொடர்புகளுக்கு ஆசிரியன் தாயகம் ஆடியபாதம் வீதி கொக்குவில்.