tag:blogger.com,1999:blog-47749562401624424452024-03-13T05:47:34.085+05:30வெளிஅழ பகீரதன்
படைப்புகளும் பதிவுகளும்
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.comBlogger182125tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-68081120034188090332021-05-10T17:05:00.005+05:302021-05-10T17:13:31.369+05:30யார் கேட்டார்கள்யார் கேட்டார்கள்
இரண்டாயிரத்து முப்பத்தொன்றின்
ஓர் வைகறைப் பொழுதில் கேட்கின்றீர்
ஊரில் யாரும் இல்லையா?
தேர் இழுக்கவும்
சாமி வாகனத்தில் இருத்திக்
காவவும் சனம் இல்லையாம்
கேள்வி மேல் கேள்வி
கோயிலில் பூசை பார்க்கவும்
ஆட்கள் இன்றி
அலறும் ஒலிபெருக்கியில்
அந்தணர் குரல் மேவிட
சென்றங்கு பார்த்தால்
ஐந்தோ ஆறோ பேரே
அங்கிருந்து வணங்குகிறாராம்
எங்கட சனத்துக்குக்
கோயிலுக்குப் போறதவிடத்
தோதான வேறென்ன alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-91911766076003589852020-12-18T22:57:00.001+05:302020-12-18T22:57:24.772+05:30வளரி மார்கழி 2020 மின் இதழ்alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-22501472735932462482020-12-02T11:15:00.001+05:302020-12-02T11:15:13.665+05:30நினைத்துப் பார்க்கிறேன் 1alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-69261572996539358452020-12-02T11:07:00.002+05:302020-12-02T11:09:07.947+05:30நினைத்துப் பார்க்கிறேன் 1 <iframe allowfullscreen="allowfullscreen" src="https://book.designrr.co?id=33635&token=3617669044&type=FP&h=4114" height="600" width="800" frameborder="0"></iframe>alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-34801969299748469172019-06-11T14:21:00.001+05:302019-06-11T14:22:47.608+05:30நாம்
நாம்
அழ. பகீரதன்
வாள் வீச்சின் வன்மையில்
ஆள் பூமியின் பரப்பை
விரிவுபடுத்தலில்
வீரம் காட்டிய
தொல் மறவர் குடியெனப்
பிதற்றியே
வேற்றுநாட்டவரை
அடிமையாய் கொண்டதனையும்
வேற்றுநாட்டுப்
பெண்டிரைக் கொண்டதனையும்
வேற்று நாட்டு
வளங்களைக் கொள்ளைகொண்டதனையும்
பெருமையெனச் சாற்றி
யாவரும் கேளிர் என நேர்நெறியில்
பகுத்துண்டு பல்லுயிரோம்பிய
பண்டைப் பழமையைக் குலைப்பீரோ?
உலகெங்கும் நிகழ்ந்த
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-17482410954146477602019-06-09T16:42:00.003+05:302019-06-09T16:43:47.846+05:30ஆள்மாற்றம் கோருகிறது
ஆள்மாற்றம் கோருகிறது
அழ. பகீரதன்
தாமே
தமிழ்த் தேசியம்
என மொழியும்
வெள்ளாளியம்
ஆள்மாற்றம் கோருகிறது.
உலகெங்கும் சென்று
தமது நலன் காக்கத்
தமிழ்த் தேசியம் கக்கும்
சைவ வெள்ளாளியம்
கோயிலில்
உள்சென்று வழிபட
தேர் வடம் பிடிக்க
சாமி காவத் தோள்கொடுக்க
பஞ்சமர்க்கு மறுக்கின்றது.
தாழ்த்தப்பட்டோரைச்
சமநிலையில் பேணுதற்குக்
கிறித்தவ வெள்ளாளியம்
தனித் தேவாலயமென
முன்மொழிகின்றது.
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-52422087047359175512019-06-09T09:16:00.001+05:302019-06-09T09:28:35.788+05:30இலங்கையன் என
இலங்கையன் என...
அழ.பகீரதன்
தமிழர்
தேசிய இனமெனத்
தம்மை உணர்ந்து
நிலைநிறுத்த
சுயநிர்ணயம் இருக்குமெனில்
முஸ்லிம் இனம்
தேசிய இனமென
யாவரும் ஏற்றிடக்
காலம் கனியுமெனில்
மலையகத் தமிழர்
இனமென ஏற்றிட,
இந்நாட்டின் முதுகெலும்பாய்
சம ஊதியம் பெறும்
காலம் அமைந்திடக்
கூடுமெனில்
சிங்கள மக்கள்
மனங்களைச்
சிறுமைப் படுத்த
இனவாதம் கக்குபவர்
தேரர் ஆயினும்
ஓராத அரசொன்றை
மதச்சார்பற்றுத்alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-44653533040054101762019-06-08T17:47:00.003+05:302019-06-08T17:49:48.409+05:30செம்பதாகை தத்துவார்த்த ஏடு
https://issuu.com/.9304/docs/cempathakai__36_special?e=0
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-14517833512970227622018-06-13T14:31:00.002+05:302018-06-13T14:31:58.146+05:30மக்கள் சக்தி படிக்கalapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-74804973021820420142018-06-13T14:24:00.003+05:302018-06-13T14:24:46.665+05:30தாயகம் 93 இதழ்alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-23135606678206066552018-05-08T21:25:00.002+05:302018-05-08T21:25:53.284+05:30வளரி மாத இதழில் மறுமலர்ச்சி மன்ற நிகழ்வுalapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-89420116955155169452018-05-04T22:20:00.002+05:302018-05-04T22:21:33.379+05:30மக்கள் சக்தி alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-40516102605712333742017-04-25T18:48:00.000+05:302017-04-25T20:52:36.032+05:30இனிவரும் காலங்கள்
மீண்டுமொரு முறை
மீள நினைக்கின்றேன்
ஆண்டு முப்பது ஆயிற்று
ஆண்டவரொடு கூடி
மாநிலக் கல்லூரியில்
மலர்ந்த இளமையில்
மாணவராய் நடந்த
மலரும் நினைவுகள்
அருள் நடராஜனின்
அருமையான பேச்சிலும்
மகாவிஷ்ணுவின்
தினமும் கூறும்
புதுக் கவிதையிலும்
ஆண்டவர் எந்தன்
காதோரம் கூறும்
கைக்கூக் கவிதைகளிலும்
கருணாநிதியின்
கீழைக் காற்றுத் தந்த
மரபுக் கவிதையின்
உரம் மிக்க வரிகளிலும்
தோய்ந்த எனது நாட்கள்
மீள ஒருதடவை நினைக்கின்றேன்alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-19495172301408549422017-04-23T20:55:00.000+05:302017-04-23T21:02:05.653+05:30யாபேரும் யாவர்க்கும்...
வலிமை பெறு அரசமைத்து
தாமுயர்ந்து ஓரிருவர் சந்ததியே
நிலமளந்து ஆண்டனுபவித்து
மாந்தரை மிடிமை நிலைக்காளாக்கி
ஆழ்கின்ற .உலகோ நீளும்?
தொழிலாளர் நலன் வேண்டி
தொய்வில்லா நெறியொன்றில்
தொழிலாளர் தலைமையுற
எழிற்சியுறு எம்மக்கள் எழுந்து
நிலைமாற்றும் கொள்கையில்
வளமெல்லாம்
பொதுமை ஆக்கிடவே
யாபேரும் யாவர்க்கும் துணையாக
ஒருவர் எல்லோருக்குமாய்
எல்லோரும் ஒருவருக்காய்
நல்நெறியில் கூடுவரேல்
செல்வமது சேருமே
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-369358521616622532016-07-19T09:58:00.003+05:302016-07-19T10:01:52.122+05:30புரிந்திட வைப்போம்
நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம்
நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர்
சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள்
சங்கடப் படாது மொழியினை கற்போம்
புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம்
புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-34027444861168018552016-07-19T09:58:00.001+05:302016-07-19T09:58:39.391+05:30புரிந்திட வைப்போம்
நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம்
நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர்
சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள்
சங்கடப் படாது மொழியினை கற்போம்
புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம்
புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-90811418875743264992016-06-06T22:32:00.002+05:302016-06-06T22:36:38.700+05:30விளக்கம் புரிந்திடில்!
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
என்னில் நீயும்
உன்னில் நானும்
என்னால் நீயும்
உன்னால் நானும்
என்னொடு நீயும்
உன்னொடு நானும்
கலப்பது நிசமெனில்
விலக்கென ஏனெமக்குள்
சாதியம் இனத்துவம் மதம்...
இல்லாப் பிரிவினைகள்
எதற்கெமக்குள்?
விதைத்தெது எவரோ!
விளக்கம் புரிந்திடில்
விலக்குவோம் பிரிவினைகள்..
கலந்திடப் புரிதல்கள்!
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-9877448809478969392016-06-03T23:16:00.000+05:302016-06-03T23:16:16.864+05:30இயலும், எண்ணுவமோ?
பெண்ணின விடுதலையைப் பெற்றுத் தரவென்றோ
கண்ணகி கோயில் முன் தவமிருக்கின்றனர்
பெண்ணின விடுதலை பெற்றிட அறியாமை, தெளியாமை
கொண்டதனாலன்றோ முடியா நிலைமை ஆயிற்று
கண்கண்ட தெய்வம் நம்முள் உள அறிவே என உணரில்விண்முட்ட எழுந்திட விடுதலையும் சித்திக்கும்பெண்ணெனத் தலை நிமிர்ந்திட காமுகரும் திகைப்பர்!
எண்ணில் ஏற்றம் பெறுதல் இயலும், எண்ணுவமோ?
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-56423615218172279742016-06-01T22:57:00.000+05:302016-06-01T22:57:23.940+05:30பகுத்து அறிந்திடில்...
தெளிவு பெறுவோம் தேறுவோம் ஒளிபெறுவோம்
ஒளிவு மறைவின்றி இயல்பாய் பேசிடுவோம்
பண்பு பெறுவோம் பாலிய மங்கையரை பேணிடவே!
பற்றுக் கொள்வோம் நல்நெறி நலம் காப்பதிலே!
மோகம் காமம் ஒப்பிய திரை மறை நிலை ஒழிய
பள்ளி மாணவர் பண்பு நிலை காத்திடவேபகுத்து அறிந்திடில் பாலியல் கல்வி வேண்டுமென்பேன்வகுத்துக் கொடுப்பதற்கு இன்னுமேன் தயக்கம்?
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-51149582209179512252016-05-28T21:27:00.001+05:302016-05-28T21:27:58.369+05:30உலகப்பன் விருப்பின்படி...!
முன்னோக்கி நகர் என்றால்
என்னோக்கு பிழை என்பார்
பல்லினம் வாழ்தேசம் இதுவென
நல்நோக்கில் சொன்னால்
செல்லாக் காசாய் கருதுகின்றார்
செருக்கோடு செப்புகின்றார்
தருவார் எனத்தான் இன்னமும்
தலை எடுக்கின்ற இனமானம்
உருமாறி அருகேறி அலறுவதால்
உலக இயல்பு இதமாகிடுமோ
உலகேன் இயற்றும் எமக்காய்...?
உறவாவர் கோடிக்கதிபதியரோடு
உலகது எப்போதும் போலவே
உலகப்பன் விருப்பின்படி...!
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-51995427168284551312016-05-26T19:51:00.001+05:302016-05-26T20:01:58.444+05:30மனமாற்றம் வந்திடுமோ?
இப்படி இருப்பதால் தான்
இப்படி நிகழ்கின்றன எனில்
எப்படி? எப்படி..?
ஆணியம் பெண்ணை இழிவுபடுத்த
வேணியம் கொண்டு இருப்பதெனில்எப்படி? எப்படி...?சினிமா, சித்திரம், பத்திரிகை
இணையம் எனத் தொடர்ந்துபெண்ணை
அரை நிர்வாணமாக்கி
இரசனைக்காய் காட்டுவரெனில்ஆண்கள் பெண்நிலை புரிந்து
எண்ணத்தில் கொள்வரோ
மனமாற்றம் வந்திடுமோ?
இன்றெம்இளையவர் போக்கு பிழையெனில்இத்தவறுகள் நிகழும் வண்ணம்இவர்கள் நினைப்பினை alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-24269697665739934682016-05-25T03:14:00.000+05:302016-05-25T03:14:36.294+05:30தமிழ் இயங்கிடில்!
தமிழ் என்றோர் மொழி தனியேமாந்த மொழி என எண்ணிடேன்தமிழ் உயர்வென்றோதியே வாழ்ந்திடில்மாந்தர் உயர்ந்திடுவர் எனக்கருதேன்தமிழ் என் தாய்மொழி எனக்கென்பதற்காய்மாற்றுமொழி பேசுவோர் என் சோதரர்எனக் கொண்டாட நான் மறுக்கிலேன்
தமிழ் இதயத் திருந்து எழும் மாந்தரை
தமிழரிலை என்று செப்புவாரை தூற்றிடதமிழ் என் தேசம் எங்கும் வாழ்சாதாரணர் மொழியெனும் மகிழ்வில்பூரித்திடுகின்ற என் இதயம் தமிழ்அந்தச் சாதாரணரின் மொழி எனக் கூவிட
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-15689820238155928292016-05-24T03:21:00.000+05:302016-05-24T03:21:19.272+05:30புதுப் பயணமதில்..
போரில் கொள்ளைகள் என்றும் நடக்கும்
போர் கொள்ளைக்காகவும் நடக்கலாம்
போர் போரிற்காகவும் நிகழ்த்தலாம்
சுரண்டலும் ஊழலும்
சுத்துமாத்து பண்ணலும்
அரண்டு ஓடிவிடுமோ
மிரழ்வரோ
ஆட்சி ருசியில் பாராளுமன்ற
அரசியல் பண்ணும் பேர்வழிகள்..தானே மாறும் என நினைத்திடில்
முடிவுறுமோ?பாராளுமன்ற வழிமுறைகள் பலித்திடுமோபோராடிப் பெறுவதுவே மக்கள் நலவாழ்வு!போரிட்டு தோற்பதுவும்
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-45417451116495035812016-05-21T22:52:00.000+05:302016-05-22T07:57:28.074+05:30மண்ணில் மாண்பு!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
மாண்புகள் பெறலாம்
மகிமை பெறும் சொர்க்கமும்
மண்ணுலகிலேயே கிட்டும்
மாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலெனவேந்தர் என எழுந்து நிற்கும்
முதலாளிய அதிகாரம் ஒழித்து
பாட்டாளிகள் எழுந்து நின்று
கூட்டாளி என கூடியவரை இணைத்து
சட்ட மறுப்பென கிளர்ந்து
சனநாயகத் தேர்தலை ஒழித்து
புரட்சிகர மார்க்கத்தில்மக்கள் அதிகாரம் பெற்றிடில்மாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு!
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4774956240162442445.post-70706434524473826702016-05-20T21:13:00.001+05:302016-05-20T21:13:12.055+05:30காரணமின்றியோ?
கொட்டும் மழையில் என் தேசம் அழுகிறதே
சட்டென காலம் மாறிய விந்தை இதுவே
இயற்கை அறியுமோ இது நமக்கு இயலுவதிலையென
பயிர் பச்சை பார்த்திட மழைவேண்டினமே
பயிர் பச்சை மூடியே பாய்கின்றதே வெள்ளம்
நாட்டிட முடியுமோ நமக்கிது வாய்ப்பென
நாம்படும் துயருக்கு காரணமும் அறிவமோ
வேதனைப் படுதற்கே மானிடப் பிறப்பெனவோ
பூமியின் வெப்பம் மேவியதன் விளைவிதுவோ
காரணமின்றியோ இயற்கையும் சீறுமோ அறிவீரோ?
alapaheerathanhttp://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com2