முன்மாதிரி

இன்றைய தகவல் தொழில்நுட்பகாலத்தில் உலகமயமாதல் நச்சுச்சூழலில் சிறுவர்களையும் குழந்தைகளையும் நல்வழியில் வளர்ப்பதும் ஆளாக்குவதும் பாரியபிரச்சனையாக சமூகத்திற்கு உள்ளது. இந்த இடத்தில் சனசமூகநிலையங்கள் எப்படி செயற்பட்டு சமூகத்தை நல்வழிப்படுத்துவது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த நிலையில் பனிப்புல்ம கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பனிப்புலம் அம்பாள்சனசமூக நிலையம்  சிறப்பான முடிவை எடுத்து சிறுவர் குழந்தைகளுக்கான அறநெறி சமூக நெறியில் வளர்த்தெடுப்பதற்காக நூலகம் ஒன்றை பாரிய செலவில் உருவாக்கியிருப்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கவிடயமாகும். எந்த வித அரச அல்லது நிறுவன ரீதியான உதவிகளோ ஒத்தாசையையோ எதிர்பாராமல் குடும்ப நிதிஅனுசரணையுடன் செய்த இந்தமுயற்சியை பின்பற்றுவதற்கு இதனை ஒரு முன்மாதிரியாக எல்லா சனசமூகநிலையங்களும் கருத்தில் கொள்ளுமா/ இதற்கு ஒத்துழைக்க அந்தந்த பிரதேசத்திலுள்ள பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்கள் எண்ணம் கொள்ளுவார்களா?










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என